தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் சில தினங்களில் (ஏப்ரல் 3) நிறைவு பெற உள்ளது. இதனால் கலை மற்றும் அறிவியல், எஞ்சினியரிங் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதேபோல் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் பயில ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 2023 ம் கல்வியாண்டுக்கான இளங்கலை, முதுகலை, டிப்ளமோ படிப்புக்கான சேர்க்கை தற்போது தொடங்கி உள்ளது.
முதல் முதலாக குழந்தைகள் குறித்து மனம் திறந்த நமிதா., அம்மாவாக பூரித்த தருணம்!!
இதில் ஏற்கனவே உள்ள பாடப்பிரிவுகளுடன் B.Sc., டேட்டா சயின்ஸ் மற்றும் MBA டேட்டா அனலிஸ்ட் பாடப்பிரிவுகளை இணைக்க உள்ளதாக உயர் கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.