நாடு முழுவதும் மீண்டும் அமலாகும் பொது முடக்கம் – பிரதமர் அறிவிப்பால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

0
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? மக்கள் நல்வாழ்வுத் துறை அதிரடி!!
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? மக்கள் நல்வாழ்வுத் துறை அதிரடி!!

உலகின் பல நாடுகளில் கொரோனா பெருந்தொற்று தீயாக பரவி வருவதால், நெதர்லாந்து நாட்டில் வருகிற ஜனவரி 14ம் தேதி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரதமர் அறிவிப்பு:

உலகின் பல நாடுகளில் கொரோனா பெருந்தொற்று மற்றும் ஓமைக்ரான் வைரஸ் பரவல் மிகவும் தீவிரம் எடுத்துள்ளது. இதனால் பல நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெதர்லாந்து நாட்டில் வைரஸ் பரவல் மிகவும் அதிகமாக உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் மார்க் ருட்டே அண்மையில் வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில், இந்த பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் வருகிற ஜனவரி 14ம் தேதி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மாணவர்களின் எதிர்காலம் கருதி, ஜனவரி 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், தொழிற்பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்றவை கண்டிப்பாக திறக்கப்படாது என அந்நாட்டின் கல்வி அமைச்சர் அரி ஸ்லோப் அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் ஜன.14ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here