நெதர்லாந்து நாட்டில், தற்போது குளிர்காலம் ஆரம்பிக்க உள்ளதால் அங்கு கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், அங்கு மீண்டும் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட., வெறும் பனியனில் பதறவிட்ட நடிகை வாணி போஜன் – ஹாட்டாகி தவிக்கும் இன்ஸ்டா!!
மீண்டும் கட்டுப்பாடுகள்:
உலகம் முழுவதும் கடந்த சில தினங்களாக ஓமைக்ரானின் உருமாற்றம் அடைந்த எக்ஸ்இ வகை வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டும், இந்த வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது, ஐரோப்பிய நாடான நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதுபோக, நெதர்லாந்து நாட்டில் தற்போது ஏப்ரல் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை குளிர் காலமாக இருக்கும் என்பதால், வைரஸ் பாதிப்பு தற்போது உள்ளதை போல் இரு மடங்கு உயர வாய்ப்புள்ளது.
இதனால், அங்கு மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் எர்ன்ஸ்ட் குய்ப்பர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து, பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் இதுகுறித்து பிரதமர் முடிவெடுப்பார் என அந்நாட்டு சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்