ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில், தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அங்கு மீண்டும் வரும் ஏப்ரல் 30 வரை பொது முடக்கத்தை அமல்படுத்த அந்நாட்டின் பிரதமர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோபியை அடி வெளுத்த ராமமூர்த்தி – ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய பாக்கியலட்சுமி எபிசோடு!!
அதிரடி முடிவு:
கடந்த சில மாதங்களாக, நம் அண்டை நாடான சீனாவில் கொரோனா வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அங்குள்ள, பல நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் தொடர்ந்து தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இங்கு, கொரோனா 4ம் அலை தொடங்கி விட்டதாக அண்மையில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இது குறித்து பேசிய நெதர்லாந்து நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் எர்ன்ஸ்ட் குய்ப்பர்ஸ், எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது நாட்டில் குளிர் காலம் வர இருப்பதால், அதிகபட்சம் 1 கோடி பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து, அப்போதைய நிலையை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதுவரை பொதுமக்கள் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்