தமிழகத்தில் இந்த மாணவர்களுக்கு ரூ.8,000 உதவித்தொகை., வெளியான முக்கிய தகவல்!!

0
தமிழகத்தில் இந்த மாணவர்களுக்கு ரூ.8,000 உதவித்தொகை., வெளியான முக்கிய தகவல்!!
தமிழகத்தில் இந்த மாணவர்களுக்கு ரூ.8,000 உதவித்தொகை., வெளியான முக்கிய தகவல்!!

சமூக அக்கறைகளை பள்ளிப்பருவத்திலே மாணவர்கள் கற்றுக் கொள்ள ஏதுவாக என்.சி.சி., என்.எஸ்.எஸ். உள்ளிட்டவை பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒழுக்கம், நன்னடைத்தை போன்ற விஷயங்களை மாணவர்கள் கற்றுக் கொள்வதால் காவல் மற்றும் ராணுவத்துறைகளில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இதில் சிறப்பாக பங்கேற்று படிப்பிலும் முதன்மையாக விளங்குபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காரைக்குடியில் 9வது என்.சி.சி. பட்டாலியனுக்குட்பட்ட பள்ளி, கல்லூரி என்.சி.சி. மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பத்து தல படத்தில் நடந்த அராஜகம்.., ஜாதியை காரணம் காட்டி நரிக்குறவர்களை உள்ளே விடாத ரோகிணி தியேட்டர்!!

இதில் 4 மாவட்டங்களை சேர்ந்த என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டதில் அழகப்பா மெட்ரிக் பள்ளியை சேர்ந்த 5 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவிகளுக்கும் லெப்டினல் கர்னல் மிஸ்ரா தலா ரூ.6,000 மற்றும் ரூ.2,000 வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here