தன் காதலர் விக்னேஷ் சிவன், தற்போது எடுத்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம், தன் எக்ஸ் காதலை நியாபகப்படுத்தி விட்டதாக, குற்றம் சுமத்தி அவர் மீது நயன்தாரா செம கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைரல் செய்தி:
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், இந்த படம் நயன்தாரா மற்றும் பிரபுதேவா ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்ததை நியாபகப்படுத்துவது போன்று இந்த படத்தை விக்னேஷ் சிவன் எடுத்துள்ளதால், நயன்தாரா இவர் மீது செம கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் கேட்டபோது அவர் முறையாக விளக்கம் அளிக்க வில்லை என்பதால், நயன்தாரா பிரேக்கப்புக்கு தயாராகிவிட்டதாக பேசப்படுகிறது. ஆனால் அதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்