நயன்தாரா இப்படி பட்டவரா., முதன் முதலாக மனம் திறந்து பேசிய விக்கி – அம்பலமான பல உண்மைகள்!!

0
காதல் கண் கட்டுதே.. ஸ்பெயின் சாலையை ரொமான்ஸ் கடலில் தத்தளிக்க வைத்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களைப் பற்றியும், தங்களுக்குள் இருக்கும் காதல் பற்றியும் கல்யாணத்துக்குப் பிறகு முதல் முறையாக மனம் திறந்து பேசி உள்ளனர்.

மனம் திறந்த ஜோடி:

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும், தங்கள் திருமணத்திற்கு பின் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். நயன்தாரா தெலுங்கு பட ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார். அதேபோல் விக்னேஷ் சிவன், அஜித் பட வேலைகளில் மும்மரமாக இறங்கி உள்ளார்.

இந்த நிலையில் இவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட, வீடியோக்களை வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. அதற்கான திருமண, போட்டோக்கள் அடங்கிய கிளிம்ப்ஸ் வீடியோவை அண்மையில் வெளியிட்டது. இந்த வீடியோவில், தம்பதிகள் இருவரும் தங்களை மாறி மாறி புகழ்ந்துள்ளனர்.

அதாவது, தனது வேலையை மட்டுமே நான் நம்புவேன், எங்களுக்குள் காதல் எப்போதும் இருக்கும் என நயன்தாரா பேசியுள்ளார். தொடர்ந்து விக்னேஷ் சிவன் ஒரு பெண்ணாக அவர் முன்னுதாரணம், அவர் மனசும், முகமும் ரொம்ப அழகு என புகழ்ந்து தள்ளியுள்ளார்.  இந்த வீடியோ, தற்போது வைரலாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here