திருமணத்திற்கு பின் தொடர்ந்து சறுக்கல்களை சந்திக்கும் நயன்தாரா – நம்பர் 1 பட்டத்தை இழந்த சோகம்?

0
திருமணத்துக்கு பின் நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு - பிரபல நிறுவனத்தின் வாய்ப்பால் அடித்த ஜாக்பாட்!!

நடிகை நயன்தாரா கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த வந்த நிலையில், தனது திருமணத்திற்கு பின் சறுக்கல்களை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பரவிய வதந்தி:

சரவணன் ஸ்டோர்ஸ் கடையின், உரிமையாளர் அருள் சரவணன் நடிப்பில், இயக்குனர் ஜெர்ரி அண்ட் ஜேடி இயக்கத்தில் உருவான லெஜண்ட் திரைப்படம், வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில், நடித்த பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடிப்பு பலரால் பேசப்பட்டது.  இந்தப் படத்தில் பிரபு, நாசர், விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்போது, இந்த படத்திற்காக  நடிகை ஊர்வசி ரவுத்தேலா 20 கோடி சம்பளம் பெற்றதாக வதந்தி கிளம்பியது.

இதை பார்த்த நெட்டிசன்கள், நயன்தாரவை இவர்களுடன் ஒப்பிட்டு கருத்து பதிவிட ஆரம்பித்தனர். மேலும், திருமணத்திற்கு பிறகு நயன்தாரா தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வருவதாக கமெண்ட் செய்தனர்.  ஏனெனில், திருமணத்திற்கு முன் நயன்தாரா பெற்றிருந்த இடத்தை, அவரது திருமணத்திற்கு பின் நடிகை பூஜா ஹெக்டே ஈசியாக முந்தி விட்டார். இதை பார்த்த நெட்டிசன்கள்,  அப்போ இனி நம்பர் ஒன் நயன்தாரா இல்லை என கமெண்ட் செய்தனர்.

இதையடுத்து, இந்த செய்தி வெறும் வதந்தி என்றும் 10 கோடிக்கும் குறைவாகத்தான் ஊர்வசி ரவுத்தேலா சம்பளம் பெற்றார் என்றும் தகவல் வெளியானது. இந்த விளக்கத்திற்கு பிறகு, மீண்டும் நம்பர் 1 பட்டியலில் நயன்தாரா தான் தொடர்ந்து நீடிக்கிறார் என  தகவல் வெளியானது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here