நயன்தாராவுக்கு குழந்தை பாக்கியமே இல்லை – பயில்வான் ரங்கநாதன் சர்ச்சை பேச்சு! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

0
எனக்கா டா End card போடுறீங்க.. இந்திய சினிமாவில் எந்த நடிகையும் செய்யாத காரியத்தை செய்த நயன்தாரா!
எனக்கா டா End card போடுறீங்க.. இந்திய சினிமாவில் எந்த நடிகையும் செய்யாத காரியத்தை செய்த நயன்தாரா!

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினான நடிகை நயன்தாராவுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியமே இல்லை என பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

பயில்வான் ரங்கநாதன்:

கோலிவுட் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து வருகிறார். இருவருக்கும் கடந்த ஆண்டு, நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். ஆனால், இருவரும் தங்கள் சினிமா வேலைகளில் ரொம்ப பிஸியாக இருப்பதால், இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் துளியும் இல்லை என இருவரும் தெரிவித்ததாக பேச்சு எழுந்தது.

மேலும், நயன்தாரா திருமணத்திற்கு பின் வாடகை தாய் மூலம், குழந்தை பெற்று கொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், நயன்தாராவின் இந்த முடிவு குறித்து, பிரபல காமெடி நடிகர் பயில்வான் ரங்கநாதன் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, நயன்தாராவுக்கு வயதாகி விட்டது, அதனால் தான் வாடகைத்தாய் முறையை தேர்வு செய்திருக்கிறார் என பகிரங்கமாக பேசியுள்ளார். இதற்கு, நயன்தாரா ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here