கோலிவுட்டின் காதலர்களாக திகழும் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். மேலும் திருப்பதியில் இவர்கள் கல்யாணம் நடைபெற உள்ளதாம். இந்நிலையில் திருமணத்திற்கு பின் தேனிலவுக்கு செல்ல நயன்தாரா நோ சொல்லியுள்ளாராம்.
ஏனெனில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவின் தோற்றம் அதிகம் விமர்சிக்கப்பட்டது. இதனால் திருமணம் முடிந்த கையோடு 6 மாதங்கள் கேரளாவில் முக்கிய ஆயுர்வேத சிகிச்சை ஒன்றை நயன்தாரா செய்ய உள்ளாராம்.
நம்ம பழைய கண்ணம்மாவா இவங்க – படு வித்தியசமான லுக்கில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ரோஷினி!
மேலும் படபிடிப்பு போன்ற பணிகளில் இருந்தும் சிகிச்சை சமயத்தில் விலக உள்ளராம். விக்னேஷ் சிவனும் அஜித் 62 படத்தை இயக்க உள்ளார். இதனால் இந்த வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இவரின் ஹனிமூன் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்