எனக்கா டா End card போடுறீங்க.. இந்திய சினிமாவில் எந்த நடிகையும் செய்யாத காரியத்தை செய்த நயன்தாரா!

0
எனக்கா டா End card போடுறீங்க.. இந்திய சினிமாவில் எந்த நடிகையும் செய்யாத காரியத்தை செய்த நயன்தாரா!
எனக்கா டா End card போடுறீங்க.. இந்திய சினிமாவில் எந்த நடிகையும் செய்யாத காரியத்தை செய்த நயன்தாரா!

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. அப்போது வரை நயன்தாரா மட்டுமே தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெரும் நடிகையாக இருந்தார். ஆனால் இவரின் திருமணம் முடிந்த பிறகு நயன்தாராவை விட பூஜா ஹெக்டே சம்பளத்தை உயர்த்தியதாக தகவல் வெளியானது.

மேலும் சமந்தாவும் நயன்தாராவுக்கு கடும் போட்டியாக சினிமாவில் வளர்ந்து வருகிறார். ஆனால் அதையெல்லாம் முறியடிக்கும் வகையில் தற்போது நயந்தாரா பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஹிந்தியில் நயன்தாரா ஷாரூக்கானுடன் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதன் பின்னர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ள படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். அப்படத்திற்காக நயன்தாரா ரூ. 10 கோடி சம்பளமாக பெற உள்ளாராம். ஹிந்தி சினிமாவிலேயே முக்கிய நடிகைகளாக திகழும் அலியா பட், தீபிகா படுகோன் போன்ற நடிகைகள் மட்டுமே கிட்டத்தட்ட ரூ.10 கோடி சம்பளத்தை பெற்று வருகின்றனர். தென்னிந்தியாவில் முதல்முறையாக இந்த ரெகார்டை நயன்தாரா பிரேக் செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here