திருமணம் முடிந்து தொடர்ந்து பிரச்சனைகளை சந்திக்கும் நயன்தாரா – டம்மி ஆன லேடி சூப்பர் ஸ்டார்!

0
தனது திருமணத்திற்கு பிறகு எக்குத்தப்பான இடத்தில் டாட்டூ போட்ட நயன்தாரா - தீயாய் பரவும் புகைப்படம்!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை பெற்று இருப்பவர் நயன்தாரா. இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் இந்த தம்பதி திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆனால் காலணி அணிந்து இவர் அங்கு போட்டோஷூட் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனால் இந்த தம்பதி மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டனர். இந்நிலையில் தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் புகழ் பெற்ற அட்லீ, நயன்தாரா ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

நயன்தாரா ஹனிமூன் சென்று இருக்கும் இந்த வேளையில் படத்தில் தீபிகா படுகோன் இரண்டாம் நாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் நயன்தாராக்கு உள்ள அதே முக்கியத்துவம் தீபிகா ரோலுக்கும் உள்ளதாக கூறப்படுகிறது. ஜவான் படம் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here