Honeymoon சென்ற இடத்தில் நயன்தாராக்கு இப்படி ஒரு சோகமா – போட்டோவை பார்த்து கவலையில் ரசிகர்கள்!

0

திரையுலகில் 7 ஆண்டுகளாக காதல் தம்பதிகளாக வலம் வந்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி, கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமண பந்தத்தில் இணைந்தனர். திரையுலக பட்டாளமே ஒன்று திரண்டு இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்தை நெட்ப்ளிக்ஸ் 25 கோடி ரூபாய் கொடுத்து ஒளிபரப்பும் உரிமையை பெற்றுள்ளது.தற்போது காதல் கணவருடன் தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் உள்ளார் நயன். ஹனிமூன் போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்து இளசுகளை பொறாமைப்பட வைக்கின்றனர் இருவரும்.

இந்நிலையில் கழுத்தில் தாலியுடன் சோகமாக அமர்ந்திருக்கும் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்திற்கு ஏன் முகத்தில் இவ்வளவு சோகம் என பலவிதமான கமெண்டுகளையும் அள்ளி தெளித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here