விக்கியை மீறி நயனிடம் வம்பு பண்ணிய மர்ம நபர் – கோயிலில் நடந்த பகீர் சம்பவம்! மிரண்டுபோன தம்பதி!!

0
ஸ்பெயின் நாட்டில் காதல் பூவை பூக்க வைத்த நயன் - விக்கி.. பாக்குற எங்களுக்கே Love Mood ஸ்டார்ட் ஆயிருச்சு!
ஸ்பெயின் நாட்டில் காதல் பூவை பூக்க வைத்த நயன் - விக்கி.. பாக்குற எங்களுக்கே Love Mood ஸ்டார்ட் ஆயிருச்சு!

திருமணம் முடித்த கையோடு சுவாமி தரிசனம் செய்ய, திருப்பதி சென்ற நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியிடம், மர்ம நபர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 அதிர்ச்சி சம்பவம் :

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும், திருமணம் முடித்த கையோடு  திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்றனர். அங்கு அவர் விதிகளை மீறி போட்டோ ஷூட் நடத்தியதாகவும், கோயில் பிரகாரத்தில் செருப்பு போட்டு நடந்ததாகவும் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து, இயக்குனர் விக்னேஷ் சிவன், தங்களின் செயலுக்காக அறிக்கை வாயிலாக மன்னிப்பு கேட்டார்.

இது ஒருபுறமிருக்க, நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் கை கோர்த்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து மர்ம நபர் ஒருவர் நயன்தாரா கையை பிடித்து இழுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை, திரும்பிப் பார்த்து அந்த நபரை முறைத்துள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here