நடிகை நயன்தாராவை, அவரது காதல் கணவர் கட்டியணைத்த படி போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு தான் எழுதிய பாடல் வரியை கேப்ஷனாக கொடுத்து அசத்தியுள்ளார்.
அசத்திய விக்கி:
தமிழ் திரையுலகின் நட்சத்திர காதல் ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் அதிரடியாக திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து 7 ஆண்டுகளாக, காதலித்து வந்த இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர். தொடர்ந்து கேரளாவுக்கு சென்று, நயன்தாரா தன் பெற்றோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து தம்பதி இருவரும் புறப்பட்டு தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றனர். தற்போது சென்னை திரும்பிய இந்த தம்பதி, அவரவர் சினிமா வேலைகளில் பிஸியாகி விட்டனர். தற்போது, நயன்தாராவை விக்னேஷ் சிவன் கட்டி அணைத்தபடி இருக்கும் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த போட்டோவை சோசியல் மீடியாவில் பதிவிட்ட விக்கி, “நெனச்சா தோணும் இடமே” என தான் எழுதிய பாடல் வரிகளை கேப்ஷனாக கொடுத்துள்ளார். தற்போது இந்த போட்டோ வைரல் ஆகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்