கடற்கரையில் வைத்து நயனை கரம்பிடிக்கும் விக்கி – பாகுபலி ரேஞ்சுக்கு பிரமாண்ட செட் அமைத்து அசத்தல்!!

0
நயன்தாராவை வச்சு விக்னேஷ் சிவன் செய்த காரியம்.., பரவாயில்லையே.., நல்ல முயற்சி தான்
நயன்தாராவை வச்சு விக்னேஷ் சிவன் செய்த காரியம்.., பரவாயில்லையே.., நல்ல முயற்சி தான்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இவர்கள் திருமணத்திற்காக பிரமாண்ட கண்ணாடி செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிரமாண்ட பணிகள் :

தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், வருகிற ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்ய உள்ளனர். திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால், கல்யாணத்துக்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த திருமணத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும், திருமண வரவேற்பு நிகழ்வில் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரப்பூர்வ தகவலை இன்று காலை இயக்குனர் விக்னேஷ் சிவன் செய்தியாளர் சந்திப்பில் உறுதி செய்தார். இந்த நிலையில், இவர்கள் திருமணம் நடக்கும் மகாபலிபுரத்தில், உள்ள கடற்கரையில் கண்ணாடி மாளிகை போன்ற பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருவதாகவும், அங்கு தான் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here