நயன், விக்கி திருமணத்திற்கு வருபவர்களுக்கு ஒரு கோட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை காண்பிப்பவர்கள் மட்டுமே ரிசார்ட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்பாடுகள் தீவிரம் :
நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நாளை பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த திருமண நிகழ்வில், மணமக்களின் இருவீட்டாரும் திரையுலகைச் சேர்ந்த ரஜினி, சூர்யா, கார்த்தி, சிரஞ்சீவி, அஜித் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவர்கள் திருமணத்திற்கு வருபவர்கள் ஒரே நிற உடையில் டிரஸ் கோட் அணிந்து வர வேண்டும் என்றும், திருமணத்திற்கு அழைக்கபட்டவர்களுக்கு முன்னதாக ஒரு கோடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோட்(Code) காண்பிப்பார்கள் மட்டுமே திருமணம் நடக்கும் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் திருமணம் நடக்கும் பகுதியில் இறுதி கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பயங்கரமாக பலப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்