நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும், மிகவும் நெருக்கமாக அமர்ந்து ஒருவரோடு ஒருவர் கட்டி கொண்ட போட்டோ, இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
வைரல் போட்டோ:
தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், அண்மையில் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாகினர். அண்மையில் தாய்லாந்துக்கு தேனிலவு சென்று வந்த ஜோடிகள் தற்போது சினிமா வேலைகளில் களமிறங்கி விட்டனர். நயன்தாரா, பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் என்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இதே போல் விக்னேஷ் சிவன், AK 62 பட வேலைகள் பிஸியாகிவிட்டார். இந்த நிலையில், தற்போது இருவரும் மிகவும் நெருக்கமாக அமர்ந்து ஒருவரோடு ஒருவர் கட்டி அணைத்து கொண்ட போட்டோ, இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து ரசிகர்கள், காலம் முழுக்க இப்படி சந்தோஷமாக இருங்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்