ஊரடங்கு குறித்து மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்!!

0
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா  - தடுப்பு பணிகள் தீவிரம்! சுகாதாரத்துறை திடீர் முடிவு!!
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா  - தடுப்பு பணிகள் தீவிரம்! சுகாதாரத்துறை திடீர் முடிவு!!

உலக அளவில் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் தொற்றை தடுக்க பல்வேறு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. தற்போது பல நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஒமைக்ரான் வைரஸ் ஆபத்து அதிகளவில் தொடர்வதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. மேலும் இந்த வைரஸ் முந்தைய டெல்டா வைரஸை விட பல மடங்கு அதிக வேகத்தில் பரவுவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஒமைக்ரான் அச்சறுத்தல் காரணமாக உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இரவு நேர ஊரடங்கு, பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here