கடைசி நேரத்தில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடந்த ட்விஸ்ட் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

நாம் இருவர் நமக்கு இருவர் நிகழ்ச்சியில் தற்போது முத்துராசு கடைசி நேரத்தில் ஐஸ்வர்யா கழுத்தில் தாலி கட்டி விடுகிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியாகிறது.

நாம் இருவர் நமக்கு இருவர்

விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. முத்தரசு கொஞ்சம் கொஞ்சமாக ஐஸ்வர்யா மனதை மாற்றி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார். மாயனும் மகாவும் முத்தரசு கெட்டவன் என்றும், அவரை ஐஸ்வர்யாவிற்கு கட்டி வைக்க வேண்டாம் என்றும் எவ்வளவோ போராடி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏற்கனவே காயத்ரியை கத்திக்கு திருமணம் செய்து வைத்து காப்பாற்றினார். தற்போது ஐஸ்வர்யா மாட்டிக்கொள்ள எப்படி காப்பாற்ற போகிறோம் என்று திணறிக்கொண்டிருந்தனர். முத்தரசு மாயனுக்கு கால் செய்து ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய போவதாகவும், முடிந்தால் தடுத்து பார் என்றும் கூறிருந்தார்.

இன்னைக்கு ஜெயிச்சுருவிங்களா பல்டான்ஸ் – மும்பை, கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை!!

இதனால் மாயன் வீட்டில் உள்ள அனைவரிடம் சொல்ல எங்க ஐஸ்வர்யா அப்படி பண்ற ஆளு இல்லை என்று சொல்கின்றனர். கடைசியில் மாயன் வற்புறுத்தி கல்யாணம் நடக்கும் கோவிலுக்கு அழைத்து செல்கிறார். கடைசி நேரத்தில் அனைவரும் மாடி ஏற வர முத்தரசு ஐஸ்வர்யா கழுத்தில் தாலி கட்டி விடுகிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் ஷாக்காகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here