வடிவேலுவை தொடர்ந்து முன்னணி நடிகைக்கு கொரோனா – ரசிகர்கள் சோகம்!!

0

இந்தியா தற்போது மூன்றாம் அலை அபாயத்தில் உள்ளது. பல மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில் சினிமா நடிகர் நடிகைகளும் விதிவிலக்கல்ல. வடிவேலு, விக்ரம் என பலர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை முர்னல் தாகூர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் குங்கும் பாக்கியா என்ற சீரியல் மூலம் வெள்ளித்திரைக்கு சென்றார். அந்த சீரியல் தமிழிலும் இரு மலர்கள் என்ற தலைப்பில் ஒளிபரப்பப்பட்டது.

மேலும் இவர் சமீபத்தில் நடித்த டூபன் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இவர் தனக்கு தொற்று பாதிக்கப்பட்ட விஷயத்தை தன் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவரின் அறிவுரைப்படி தன்னை தனிமைப்படுத்திக் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பல ரசிகர்கள் இவர் விரைவில் மீண்டு வர தைரியம் கூறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here