விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் ஸ்ருதி அனைத்து உண்மைகளையும் போட்டு உடைக்கிறார்.
மௌன ராகம்
மௌன ராகம் சீரியல் பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பானது. ஒரு பக்கம் வருண் பற்றிய உண்மை கார்த்திக்கு தெரிய வருகிறது. அடுத்து சக்தி கார்த்திக் ஸ்கூலில் தான் வேலை பார்க்கிறார் என்ற உண்மை மல்லிகாவிற்கு தெரிய வருகிறது. ஸ்ருதி இத்தனை நாட்கள் தருணை தான் காதலித்து வந்ததாக சொல்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் சத்யாவிடம் ப்ரொபோஸ் செய்ததை பற்றி வீட்டில் சொல்கிறார். தருணுக்கு ஏன் என்னை பிடிக்காமல் போச்சு என்று கதறி அழுகிறார். வீட்டில் உள்ள அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். நல்ல வேலை வருணை உனக்கு பிடிக்கலை. எதோ கடவுள் புண்ணியம் என்று நினைத்து கொள்கின்றனர்.
ஆனால் ஸ்ருதியின் நிலைமையை நினைத்து வீட்டில் உள்ளவர்கள் வருத்தமடைகின்றனர். அந்த பக்கம் தருண் சக்தியிடம் கெஞ்சிக்கொண்டுள்ளார். தன் காதலை புரிந்துகொள்ளும் படி கேட்கிறார். ஆனால் சக்தி எதையுமே கேட்பதாக இல்லை.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
இப்படியாக இருக்க ஸ்ருதி தன்னால் கண்டிப்பாக தருணை விட்டு கொடுக்க முடியாது என்று கோவமடைகிறார். ஸ்ருதியின் பாட்டி உன் அழகுக்கு 1000 பேரு வருவாங்க. அவன் எல்லாம் ஒரு ஆளா என்று கேட்க ஸ்ருதி கோவமடைகிறார். கல்யாணம்னு ஒன்னு பண்ணா அது தருணை தான்.
யாருக்கும் அவரை விட்டு கொடுக்க மாட்டேன். சத்யா அவர் கூட சந்தோசமா வாழ்ந்துடுவாளா?? என்று கோவமடைகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் ஷாக்காகின்றனர். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.