இன்னும் 3 தினங்களில் கல்யாண ஏற்பாடுகளை ஆரவாரத்துடன் செய்யும் மனோகர் – பேரதிர்ச்சியில் சக்தி!!

0

மௌன ராகம் சீரியலில் தற்போது மனோகர் கல்யாணத்திற்கு மும்முரமாக வேலை செய்து வருகிறார். மேலும் கார்த்திக் வீட்டில் சென்று பத்திரிக்கை வைத்து வந்துராதீங்க அசிங்கப்படுத்துகிறார்.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியலில் திருமண வேலைகள் எல்லாம் பரபரப்பாக போயிக்கொண்டுள்ளது. மனோகர் எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு செய்து கொண்டுள்ளார். காலையிலேயே பத்திரிகை எல்லாம் அடித்து மண்டபத்தையும் புக் செய்து வந்து விட்டார்.

மேலும் முதல் பத்திரிகை கார்த்திக் வீட்டில் தான் வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அடுத்ததாக சக்திக்கு தன் சிறு வயது நியாபகங்கள் எல்லாம் வருகிறது. அடுத்ததாக நர்ஸ் வந்து சக்திக்கு சாப்பாடு கொடுக்கிறார். யார் கொடுத்தது என்று கேட்க உங்களுக்கு வேண்டப்பட்டவங்க தான் என்று சொல்ல வெளியே வந்து தேடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்பொழுது கார்த்திக் டாக்டரிடம் வந்து பேசிகொண்டுள்ளார். சக்தி அம்மாவிற்கு எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். அப்பொழுது சக்தி வர அப்பா தான் சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளார் என்று நினைத்துக்கொள்கிறார். அடுத்ததாக கார்த்திக் வீட்டில் வந்து அனைவரும் சிரித்து பேசிகொண்டுள்ளனர்.

அப்பொழுது மனோகர் வீட்டிற்கு வருகிறார். கதம்பரியின் அம்மா அவரை கேவலமாக பேச அதற்கு பதிலடி தருகிறார். மேலும் நல்ல வேலை உங்க பொண்ணை கல்யாணம் பண்ணல, இல்லைனா இந்த நல்ல பொண்ணு கெடச்சிருக்க மாட்டா என்று சொல்கிறார். மேலும் பத்திரிகையை கார்த்திக்கிடம் கொடுத்து விட்டு தயவு செஞ்சு வந்துராதீங்க என்று சொல்கிறார். எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here