பள்ளி மாணவர்களுக்கு இனி காலை உணவு – தமிழக அரசின் புதிய முயற்சி!

0
பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி - தமிழக அரசின் புதிய முயற்சி!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

மாணவர்களுக்கு காலை உணவு:

தமிழகத்தில் கால காலமாக ஏழை மாணவர்களுக்காக தமிழக அரசு மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மேலும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தமிழக அரசு, அனைத்து பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழக அரசு அறிவித்தபடி,அனைத்து பள்ளிகளிலும் சுய உதவிக் குழு மூலம் காலையில் உணவுகளை தயாரித்து 8.14 மணி முதல் 8.45 மணி வரை மாணவர்களுக்கு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த திட்டம் முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தொடக்கப்பட உள்ளது. மு.க.ஸ்டாலின் விரைவில் இத்திட்டத்தை தொடங்கி வைப்பார் என தகவல் வெளியாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here