கடந்த சில நாட்களாக உலகத்தில் உள்ள சில நாடுகளில் குரங்கு அம்மை நோய் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என்று எய்ம்ஸ் நிபுணர் எச்சரித்துள்ளார்.
ஒற்றை துணியால் அந்த இடங்களை மட்டும் மறைத்த ஐஸ்வர்யா தத்தா – வெளியான நச் கிளிக்ஸ்!
குரங்கு அம்மை நோய்:
மக்கள் கொரோனாவில் இருந்து மீள முடியாமல் தத்தளிக்கும் நிலையில் நாளுக்கு நாள் குரங்கு அம்மை நோய் அதி வேகத்துடன் பரவி வருவது மிகுந்த வருத்தத்தை தருகிறது.இந்த குரங்கு அம்மை நோய் வெளி நாடுகளில் மிக முக்கியமான நாடுகளான ஐரோப்பிய , அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் மிக தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த நபருக்கு தொற்று பரவி இருப்பது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து எய்ம்ஸ் நிபுணர் பியூஷ் ரஞ்சன் குரங்கு அம்மை நோய் பற்றி சில தகவலை தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் நிபுணர் பியூஷ் ரஞ்சன் கூறியதாவது, இந்த நோய் ஒரு நபருக்கு வந்து விட்டால் முதல் வாரம் முழுவதும் காய்ச்சல் மற்றும் தலைவலி தென்படும் ஐந்தாவது நாளில் உடலில் கட்டிகள், ரேஷஷ்கள் ஏற்படும்.இந்த ரேஷஷ்கள் கண்களில் வந்தால் பார்வையை பறிக்கும் அபாயமும் இருக்கிறது.அதுமட்டுமின்றி இந்த நோய் பெரும்பாலும் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அதிகமாக பரவி வருகிறது.மேலும் இந்த நோய் குழந்தைகளுக்கு உயிர்களுக்கு ஆபத்தாக அமையலாம் என்றும் அவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்