இந்தியாவில் முதல் முறையாக பதிவான குரங்கு அம்மை நோய் பாதிப்பு? அச்சத்தில் மக்கள்!

0
இந்தியாவில் முதல் முறையாக பதிவான குரங்கு அம்மை நோய் பாதிப்பு? அச்சத்தில் மக்கள்!
இந்தியாவில் முதல் முறையாக பதிவான குரங்கு அம்மை நோய் பாதிப்பு? அச்சத்தில் மக்கள்!

உலகத்தில் உள்ள சில நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி தென்பட்டுள்ளது

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி சூப்பர் அப்டேட் – இணையத்தில் லீக்கான போட்டியாளர்கள் லிஸ்ட்!!

குரங்கு அம்மை நோய்:

உலகில் கொரோனாவின் நான்காவது அலை பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதை தொடர்ந்து குரங்கு அம்மை நோய் வேறு ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருகிறது. மேலும் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளில் அதிக அளவில் குரங்கம்மை நோய் தொற்று உறுதியாளர்கள் பதிவாகி வருகின்றனர். இந்த நோயின் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, உடல் தசை வலி, நெறிகட்டுதல், களைப்பாக உணர்தல் போன்றவையாகும்.

இந்தியாவில் முதல் முறையாக பதிவான குரங்கு அம்மை நோய் பாதிப்பு? அச்சத்தில் மக்கள்!
இந்தியாவில் முதல் முறையாக பதிவான குரங்கு அம்மை நோய் பாதிப்பு? அச்சத்தில் மக்கள்!

இந்நிலையில் கேரளாவில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு நபருக்கு குரங்கு அம்மை தொற்றின் அறிகுறிகள் தென்பட்டுள்ளது. மேலும் தொற்று கண்டறியப்பட்ட நபரை சுகாதார துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து பரிசோதனையின் முடிவுகள் வெளிவரும் வரை அந்த நபரை அம்மாநில சுகாதார துறை தனிமைப்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here