கேரளாவை சேர்ந்த, பிரபல திருநங்கை நடிகை தனது காதலருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் தற்கொலை:
கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் பிரபல திருநங்கை நடிகை ஷெரின் செலின். மாடல், நடிகை என மோலிவுட்டில் பிஸியாக இருந்து வந்த இவர், கடந்த சில தினங்களாக தன் காதலனுடன் சண்டை போட்டு தீராத மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நடிகை ஷெரின் நேற்று தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது பிரேதத்தை கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மே 12ஆம் தேதி, பிரபல மலையாள நடிகை சஹானா தூக்கிட்டு தற்கொலை செய்தார். இவரது தற்கொலையில், அவர் கணவர் தலையீடு உள்ளதாக நடிகையின் பெற்றோர் தெரிவித்தனர். தொடர்ந்து மலையாள திரையுலகில் நடந்துவரும், இந்த தற்கொலை சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்