தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தல்:
இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடியும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் மிக பரபரப்பாக இருந்து வருகிறது. இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சரத்தில் மிக தீவிரமாக இருந்து வருகின்றனர். மேலும் இந்த தேர்தலில் முதன்முறையாக போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி கமல்ஹாசனும் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதில் அவருக்கு பல பிரச்சனைகளும் நிலவி வருகிறது. பிரச்சனைகள் அனைத்திற்கும் அதிரடியாக பதிலும் வழங்கி வருகிறார் கமல். தற்போது தேர்தல் களத்தை இன்னும் பரபரப்பாக்கும் வகையில் கமல் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் மக்களை கவரும் வகையில் பல திட்டங்கள் இடம்பிடித்துள்ளது. அதில் குறிப்பாக மருத்துவ படிப்பிற்கு NEET பதில் SEET, சுற்றுசூழலை மாசுபடுத்தும் ஆலைகளுக்கு சீல்.
இன்னும் திருந்தாமல் விஜய்&சூர்யாவை குறை கூறும் மீரா – காண்டாகிய ரசிகர்கள்!!
ஜாதி மத வேறுபாடில்லா மக்களாட்சி, அகதிகளுக்கு குடியுரிமை, அரசு பள்ளிகளை உலக தரத்தில் உயர்த்துவது போன்ற பல கண்கவரும் திட்டங்களை கமல் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த திட்டத்தை பார்த்த அனைவரும் பிரமிப்பு அடைந்துள்ளனர்.