மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல் – அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி அறிக்கை!

0

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த பொது மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

மதுபானக் கடைகள்:

தமிழகத்தில் எந்த கடை வேணாலும் ஓடாமல் இருக்கலாம், ஆனால் மதுபான கடைகள் ஓடாமல் இருந்ததாக சரித்திரம் இல்லை. தமிழகத்தில் அதிகமானோர் மது பிரியர்கள் இருக்கிறார்கள். இதனால் அரசாங்கத்திற்கு பல கோடி லாபங்கள் வருகிறது. ஆனால் மதுவிலக்கு என ஏகப்பட்ட தாய்மார்கள் கடைகளை மூட சொல்லியும் முன்னதாக போராட்டங்கள் கூட நடத்தினர்.

மேலும் இதனால் குடிக்கும் ஆண் மகன்களுக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும், குடும்பம் உடைவதற்கு இந்த மது தான் காரணம் என தாய்மார்கள் பலர் கூறி வந்தனர். இதனை கருத்தில் கொண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மதுபான கடைகளின் நேரத்தை குறைத்துள்ளது என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எல்லாமே சின்னது தான்.., ஆனால் சூப்பரா இருக்கு.., இத்துனூண்டு உடையில் அலையவிடும் அனு இம்மானுவேல்!!

அதாவது அவர் கூறியதாவது, முழுவதுமாக மதுவிலக்கு ஒழிப்பு சம்பந்தமான எந்த வாக்குறுதியும் திமுகவின் 2021 தேர்தல் வாக்குறுதியிலும், தேர்தல் பிரசாரத்திலும் நாங்கள் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பகல் 12 மணிக்குள் கடையை திறந்தால் என்னிடம் புகார் அளிக்கலாம்.

மேலும் கோவில்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் மதுபானக் கடைகள் கிட்டத்தட்ட 45 கடைகள் மூடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 6 மாதத்தில் மதுபானக்கடையில் 400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது , ஆனால் அரசுக்கு மதுபான கடையின் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் 330 கோடி தான் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here