ரயில் பயணிகள் தங்களுக்கு தேவையான டிக்கெட்டை, இனி whatsappல் எடுத்துக் கொள்ளும் சூப்பர் அப்டேட் வசதியை மெட்ரோ ரயில் நிர்வாகம், அதிரடியாக வெளியிட்டுள்ளது.
சூப்பர் அப்டேட்:
நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள், அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து களில் ஒன்று ரயில். அதுவும் குறிப்பாக சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் புறநகர் மின்சார மற்றும் மெட்ரோ ரயில் சேவை மக்களின் வாழ்வில் இன்றியமையாததாக இருந்து வருகிறது. அலுவலகம் செல்வோர், பள்ளி கல்லூரி, மாணவர்கள் என அனைவரும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்3
அந்த வகையில் இந்த நிர்வாகம் தங்கள் பயனர்களுக்காக அடிக்கடி, பல சூப்பர் அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது, வாட்ஸ் அப் மூலமாக பயனர்கள் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதியை, தற்போது அறிமுகம் செய்துள்ளது. மெட்ரோ ரயில் நிறுவன மொபைல் நம்பருக்கு “ஹாய்” என்ன மெசேஜ் அனுப்பினால், சார்ட் போர்டு என்ற ஆப்ஷன் கிடைக்கும்.
ஆன்மீக அன்பர்களே.,கார்த்திகை-க்கு இந்த கோவில் போறீங்களா? முதல் 2500 நபர்களுக்கு மட்டுமே அனுமதி!!
இதை வைத்து, நேரடியாகவோ அல்லது மாதாந்திர அட்டை மூலமாகவோ அல்லது கியூ ஆர் கோடு மூலமாகவோ பணத்தை செலுத்தி whatsappலயே, இனி பயனர்கள் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதனால் பயனர்களுக்கு ஏற்படும் நேர இழப்பு தவிர்க்கப்படுகிறது.