இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனாலும் தகுதியானவர்களுக்கு மட்டுமே ரூ.1,000 உதவித்தொகை செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் இவர்களின் பட்டியல் விரைவில் அரசாணை மூலம் தெரியப்படுத்துவோம் என்றும் தெரிவித்தனர்.
கோல் மழை பொழிந்த ரொனால்டோவின் போர்ச்சுகல்…, சாம்பியன்ஸ் லீக்கின் தகுதி சுற்றில் 2வது வெற்றி!!
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் “அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் என்று கூறிவிட்டு தற்போது தகுதியானவர்களுக்கு என தி.மு.க.வினர் அந்தர் பல்டி அடித்துள்ளனர். எதன் அடிப்படையில் இவர்களை தேர்ந்தெடுப்பிங்க.” என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.