9 மாசமா மன உளைச்சலில் இருக்கேன் – தற்கொலை பண்றது தான் முடிவு! கண்ணீர் விட்ட மீரா மிதுன்!!

0
9 மாசமா மன உளைச்சலில் இருக்கேன் - தற்கொலை பண்றது தான் முடிவு! கண்ணீர் விட்ட மீரா மிதுன்!!
9 மாசமா மன உளைச்சலில் இருக்கேன் - தற்கொலை பண்றது தான் முடிவு! கண்ணீர் விட்ட மீரா மிதுன்!!

கடந்த சில தினங்களுக்கு முன் பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் சிக்கிய நடிகை மீரா மிதுன் தற்போது, தற்கொலை செய்து கொள்ள உள்ளதாக வெளியிட்ட வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 அதிர்ச்சி வீடியோ :

கோலிவுட்டில் 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா மிதுன். இதையடுத்து என்னங்க சார் உங்க சட்டம், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சேரன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தால் வெளியேற்றப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன் பட்டியலின மக்கள் குறித்து அவதூறு பேசி, கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் தற்போது, கண்ணீருடன் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது கடந்த 9 மாதமாக ஜெயில், வீடு என அலைந்து கொண்டிருப்பதாகவும், தற்கொலைக்கு முயன்ற தன்னை தனது பெற்றோர் காப்பாற்றி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். தன்னை யாரும் வாழ விட மாற்றாங்க  என கதறலுடன் தெரிவித்துள்ளார். சாப்பாட்டுக்கு கூட காசு இல்லாமல் வருத்தப்படுவதாகவும், தனக்கு இப்படி ஒரு நிலையா என ஆதங்கத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here