Friday, April 19, 2024

வாலிபருடன் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட மீரா – கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!!!

Must Read

சர்ச்சைக்கு உள்ளன விஷயங்களை செய்வது சிலருக்கு மிகவும் பொழுதுபோக்காக விஷயம். அந்த வகையில் சர்ச்சைக்கு பெயர் போனவர் மாடல் மீரா மிதுன். ட்விட்டரில் வாலிபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் அவரது புகைப்படம் அனைவரையும் கழுவி கழுவி கமெண்டில் ஊத்த வைத்துள்ளது.

சர்ச்சை அரசி:

கடந்த ஆண்டு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்தவர் தான், மீரா மிதுன். பிக் பாஸ் பலருக்கும் அவரது ச்ரக்டீர் பிடிக்காமலேயே இருந்து வந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பின் பல நடிகர்கள் தன்னை டார்கெட் செய்கின்றனர் என்று கூறி பலரது எதிர்ப்புகளையும் வாங்கினார். அதோடு மட்டும் நிறுத்தாமல் அவர் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி மும்பைக்கு சென்று விட்டார்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

கடந்த சில நாட்களாக தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் அவர் தான் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்து இருந்தார். அதே போல் அவரது வருங்கால கணவர் பற்றிய விவரங்களை பற்றி கூற முடியாது என்றும் தெரிவித்திருந்தார். தற்போது சாமீ டி க்ரூஸ் என்ற வாலிபருடன் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

கமெண்டில் கலாய்:

சாமீ டி க்ரூஸ் தனது டீவீட்டில் மீரா கோபப்படும் போது அவரை கடிக்க வேண்டும் போல் உள்ளது என்று கூறியிருக்கிறார். அதற்கு பதிலளித்துள்ள மீரா கடித்து கொள் என்று கூறி அவரை டேக் செய்துள்ளார். பின் மீண்டும் சாமீ டி க்ரூஸ் மீறவில்லை டேக் செய்து பெஸ்டி என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் மீரா மற்றும் அந்த நபரை வெளுத்து வாங்கியுள்ளனர். சிலர் உங்களது பெட் ரூம் சமாச்சாரங்களை பொதுவிற்கு கொண்டு வராதீர்கள் என்று கூறியுள்ளனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதே போல் சிலர் இவர்கள் இருவரும் பார்ப்பதற்கு அம்மா குழந்தை போல் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் நீங்கள் இவ்வாறு புகைப்படங்களை வெளியிடுவது உங்களுக்கு அசிங்கமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் பார்க்கும் எங்களுக்கு அசிங்கமாக இருக்கிறது, அதனால் இது போல் பதிவுகளை செய்யாதீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -