தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான, மீனா தன் கணவர் இறப்பை அடுத்து உருக்கமான பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மீனா உருக்கம்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான, மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த பிரபல தொழிலில் இவர் வித்தியாசாகர் ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் மகள் உள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த, இவரது கணவர் வித்யாசாகர் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென உயிரிழந்தார்.
இதையடுத்து, மீனாவுக்கு திரை பிரபலங்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஆனால், சில சமூக விரோதிகள், இவர் இறப்பில் மர்மம் நீடிப்பதாக தகவல் வெளியிட்டு வந்தனர். இதுகுறித்து, கருத்து பதிவிட்ட நடிகை மீனா எங்களுக்கும் மனசு இருக்கு, தனிப்பட்ட சுதந்திரம் இருக்கு. இதையெல்லாம் புரிஞ்சிக்காம கண்டபடி தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம் எனக் குறிப்பிட்டு ட்விட்டர் பக்கத்தில், உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
— Meena Sagar (@Actressmeena16) July 1, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்