பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஒரு சில நொடிகள் அதீதமான சத்தம் கேட்டது, இதனால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சத்தம் மிக பெரிய அளவில் கேட்டதால் அனைவரும் ஒரு நொடி குழம்பி போயினர்.
அதீதமான சத்தம்:
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் தான், பாரிஸ். இன்று எப்போதும் போல் பொது மக்கள் தங்களது அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர். அந்த நாட்டின் நேரப்படி ஒரு 4 மணி அளவில் பெயரமான சத்தம் கேட்டது.
வருமான வரி தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு – வருமானத்துறை தகவல்
அந்த சத்தம் ஒரு பயங்கரமான குண்டு வெடித்தால் எந்த அளவிற்கு இருக்குமோ அந்த அளவில் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் ஒரு நொடி ஸ்தம்பித்து போயினர்.
விசாரணை:
பின் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். பாரீஸ் நகரில் பிரெஞ்ச் ஓபன் நடைபெற்று வருகிறது. அதீத சத்தத்தால் விளையாட்டும் சில வினாடிகள் நிறுத்தப்பட்டன.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
Breaking News :
Huge sound of Sonic boom heard in #Paris France due to fighter jet travel faster than speed of sound. pic.twitter.com/UCArI5dXS5
— Regional Warfare ? (@Kashmir28471265) September 30, 2020
பின், விசாரணையில் அதிநவீன விமானத்தில் இருந்து தன இந்த சத்தம் வெளிப்பட்டது என்று தெரியவந்துள்ளது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.