Thursday, April 25, 2024

பாரிஸ் நகரில் திடீரென்று கேட்ட சத்தம் – ஸ்தம்பித்து போன மக்கள்!!

Must Read

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஒரு சில நொடிகள் அதீதமான சத்தம் கேட்டது, இதனால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சத்தம் மிக பெரிய அளவில் கேட்டதால் அனைவரும் ஒரு நொடி குழம்பி போயினர்.

அதீதமான சத்தம்:

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் தான், பாரிஸ். இன்று எப்போதும் போல் பொது மக்கள் தங்களது அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர். அந்த நாட்டின் நேரப்படி ஒரு 4 மணி அளவில் பெயரமான சத்தம் கேட்டது.

வருமான வரி தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு – வருமானத்துறை தகவல்

அந்த சத்தம் ஒரு பயங்கரமான குண்டு வெடித்தால் எந்த அளவிற்கு இருக்குமோ அந்த அளவில் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் ஒரு நொடி ஸ்தம்பித்து போயினர்.

விசாரணை:

பின் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். பாரீஸ் நகரில் பிரெஞ்ச் ஓபன் நடைபெற்று வருகிறது. அதீத சத்தத்தால் விளையாட்டும் சில வினாடிகள் நிறுத்தப்பட்டன.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், விசாரணையில் அதிநவீன விமானத்தில் இருந்து தன இந்த சத்தம் வெளிப்பட்டது என்று தெரியவந்துள்ளது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -