அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு – மாநில அரசு அறிவிப்பு!!

0
Lock
Lock

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் நாளை முதல் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கு:

இந்திய அளவில் மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. அங்கு இதுவரை 2,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து – முதல்வர் அறிவிப்பு!!

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..!

இந்நிலையில் இன்று மதியம் 2 மணி முதல் அடுத்த 14 நாட்களுக்கு அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற பணிகள் நடைபெற தடை விதிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here