இது என்னடா வம்பா போச்சு., ஆட்ட நாயகன் விருது கொடுத்தது தப்பா., KL ராகுல் பேட்டியால் குழம்பிய BCCI!!

0
இது என்னடா வம்பா போச்சு., ஆட்ட நாயகன் விருது கொடுத்தது தப்பா., KL ராகுல் பேட்டியால் குழம்பிய BCCI!!
இது என்னடா வம்பா போச்சு., ஆட்ட நாயகன் விருது கொடுத்தது தப்பா., KL ராகுல் பேட்டியால் குழம்பிய BCCI!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், இந்திய வீரர் ராகுல் எனக்கு ஏன் ஆட்ட நாயகன் விருது கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ராகுலின் தரமான கேள்வி

இந்திய அணி நேற்று நடைபெற்ற போட்டியில் அருமையாக விளையாடி தொடரை வென்றனர். இந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய KL ராகுல் 28 பந்துகளில் 57 ரன்கள் விளாசி அரைசதம் குவித்தார். மேலும் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த விருதை வென்ற ராகுல் ஆட்டம் முடிந்த பிறகு பேட்டியளித்தார். இந்த போட்டியில் என்னைவிட சூர்ய குமார் சிறப்பாக விளையாடினார். ஆனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்காமல் எனக்கு ஏன் கொடுக்க வேண்டும் என BCCI இடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்திய வீரர் யாருமே இத பண்ணலையா., என்னப்பா சொல்றீங்க.., விராட்.., ரோஹித்தால் கிடைத்த பெருமை!!

மேலும் ஒரு சில பந்துகளில் ஆட்டத்தையே மாற்றும் தினேஷ் கார்த்திக் போன்றோர் தான் இந்த விருதை வாங்குவதற்கு திறமையான ஆட்கள். எனவே நான் இந்த விருதை வாங்குவதற்கு இன்னும் நிறைய போட்டிகளில் திறமையாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் என கூறியுள்ளார். இவர் அளித்த பேட்டியின் மூலம் BCCI தவறாக ஆட்ட நாயகன் விருதை வழங்கி விட்டோமோ என்ற குழப்பத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here