பாலியல் வழக்கில் கைதாகும் நடிகர்? புகார் கொடுத்த இளம் பெண்ணுக்கு மிரட்டல்! தீவிர விசாரணையில் போலீஸ்!!

0
பாலியல் வழக்கில் கைதாகும் நடிகர்? புகார் கொடுத்த இளம் பெண்ணுக்கு மிரட்டல்! தீவிர விசாரணையில் போலீஸ்!!
பாலியல் வழக்கில் கைதாகும் நடிகர்? புகார் கொடுத்த இளம் பெண்ணுக்கு மிரட்டல்! தீவிர விசாரணையில் போலீஸ்!!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள மலையாள நடிகர் விஜய் பாபு, சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை மிரட்டுவதாக, அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நடிகர் மீது குற்றச்சாட்டு:

பிரபல மலையாள நடிகரான விஜய் பாபு என்பவர், இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி, மயக்க மருந்து கொடுத்து அவரை பலவந்தமாக பலாத்காரம் செய்ததாக அவர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் துபாய் தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்தது.

இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியும், இதுவரை இவர் ஆஜராகவில்லை. இதனால் சர்வதேச போலீஸ் உதவியுடன் அவரை கைது செய்ய கேரள போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில், புகார் கொடுத்த சம்பந்தப்பட்ட இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாகவும், இதுகுறித்து காவல்துறை விசாரிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here