மதுரை மாநகராட்சி அதிகாரி கொரோனாவுக்கு பலி

0
மதுரை மாநகராட்சி அதிகாரி கொரோனாவுக்கு பலி
மதுரை மாநகராட்சி அதிகாரி கொரோனாவுக்கு பலி

தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தற்போது நடக்கும் முழு ஊரடங்கு காலத்தில்  மாநகராட்சி அதிகாரிகள் பெரும் பங்காற்றி வருகின்றனர்.தற்போது மதுரை மாநகராட்சி அதிகாரி கொரோனாவுக்கு பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா பலி :

கொரோனா முதல் அலையை தொடர்ந்து இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது.இதனால் பலர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல கட்டுப்பாடுகளை தொடர்ந்து தற்போது முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்தாலும் மாநகராட்சி மக்கள் களப்பணியில் செயல்பட்டுக் கொண்டுள்ளனர்.தற்போது மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல நகரமைப்பு பிரிவு உதவி அலுவலராக பணிபுரிந்து  வருபவருக்கு

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிகாரி கொரோனாவுக்கு பலி
அதிகாரி கொரோனாவுக்கு பலி

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.பரிசோதனைக்கு பின் அவர் கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும் மக்களின் நலனுக்காக பாடுபடும் மாநகராட்சி அதிகாரிகள் இழப்பு மக்களின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுப்பானடியில் மருத்துவர் ஒருவர் இறந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here