அரசு கல்லூரிகளில் மதிய உணவு திட்டம் – முதல்வர் அறிவிப்பு..!

0

தெலுங்கானாவில் அரசு கல்லூரியில் படிக்கும் இளநிலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

அரசு கல்லூரியில் மதிய உணவு திட்டம்..!

நேற்று நடந்த உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பேட்டியளித்தபோது, மாநிலத்தில் இந்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசு கல்லூரியிலும் இளநிலை மணவர்களுக்கு மதிய உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் – எதிர்க்கட்சிகள் அறிவிப்பு..!

மேலும் இது குறித்து பொதுவாக அரசு கல்லூரிகளில் படிக்கும் இளநிலை மாணவர்கள் மதிய உணவு நேரம் முடிந்ததும் மீண்டும் வகுப்புகளுக்கு வராமல் திரும்பி செல்கின்றனர். இந்த புதிய திட்டத்தின் மூலம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். மேலும் மாநில முழுவதும் அரசு கல்லூரி வளாகங்களில் தாவரவியல் பூங்கா அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here