இலங்கை பெண்ணான லாஸ்லியா தற்போது சேலையில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு லாஸ்லியாவின் இந்த தரிசனம் பலரையும் தடுமாற செய்துள்ளது.
லாஸ்லியா
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் லாஸ்லியா. இலங்கையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்த இவருக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பிக் பாஸ் வீட்டின் பட்டாம்பூச்சி என்றே அழைக்கப்பட்டார்.
மேலும் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. லாஸ்லியா ஆர்மி என்று சுற்றி திரிய ஆரம்பித்தனர். கவினுடன் இவருக்கு இருந்த நட்பு நாளடைவில் காதலாகவும் மாறியது. இருவரும் காதலித்து வருவதாக சோசியல் மீடியா முழுக்க பேசப்பட்டது.
வீட்டை விட்டு வெளியே வந்த இவர்கள் அதன் பின் பேசிக்கொள்ளவில்லை. இதனால் பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். மேலும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல துரோகத்தை பார்த்து விட்டதாகவும் சொல்லி இருந்தார்.
இதனால் இவர்களுக்கு பிரேக்கப் என்றே அனைவரும் நினைக்க ஆரம்பித்தனர். எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் இருவரும் தனியாக தான் வந்திருந்தனர். லாஸ்லியாவிற்கு படவாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிக்க போட்டோஷூட்டில் களமிறங்கினார்.
இதுவும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் சேலையில் அதுவும் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்