ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. பொது போக்குவரத்துக்கு அனுமதி!!

0
தமிழகத்தில் மீண்டும் உயரும் பேருந்து கட்டணங்கள் - விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ உத்தரவு! பொதுமக்கள் பீதி!!
தமிழகத்தில் மீண்டும் உயரும் பேருந்து கட்டணங்கள் - விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ உத்தரவு! பொதுமக்கள் பீதி!!

தமிழகத்தில் ஜூன் 28 ஆம் தேதியோடு ஊரடங்கு முடியும் நிலையில் தற்போது தற்போது ஜூலை 5 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மேலும் 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க அனுமதி  அழிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஜூன் 28 ஆம் தேதியுடன் தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைவதால் ஊரடங்கு நீட்டிப்பு? தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், மருத்துவ நிபுணர்களுடன் இன்று (ஜூன் 25, 2021) அன்று ஆலோசனை நடத்தினார். தற்போது வகை இரண்டிலுள்ள அரியலூர், கடலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்குள்ளும் பொது பேருந்து போக்குவரத்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, AC வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல மாவட்டங்களுக்கிடையேயும் பேருந்து போக்குவரத்தின் போது, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, AC வசதி இல்லாமலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here