இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

0
இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலின் தேர் (96 அடி) ஆசியாவிலேயே மிகப் பெரியதாகும். இக்கோவிலில் நடைபெறும் ஆழி தேரோட்டத்தின் போது பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிகழ்ச்சி நாளை (ஏப்ரல் 1) நடைபெற உள்ளதால் பக்தர்கள் படை இப்போதே படையெடுக்க தொடங்கி விட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் எவ்வித குற்ற சம்பவங்கள் அரங்கேறாத வகையில் போலீஸ் பாதுகாப்பு ஆங்காங்கே பலப்படுத்தப்பட்டுள்ளது. தேரில் தியாகராஜர் சுவாமி வீற்றிருந்து வீதி உலா வரும்போது மின் கம்பங்கள் உள்ளிட்டவை தடையாக இருக்க கூடாது என சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மீண்டும் கலெக்டர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

ப்பா..,என்ன structure டா இது.., கண்ணை பறிக்கும் கிளாமரில் ராய்லட்சுமி..,பிளாட்டான இளசுகள்!!

இதனால் நாளை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும். ஆனால் பொதுத்தேர்வில் ஈடுபடும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here