சைக்கோ காதலனுடன் ‘லிவ்-இன்’ – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்

0

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்த பெண்ணை மீண்டும் அழைத்து கொடுமை படுத்திய சம்பவம் அரங்கேறியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிவ்-இன்:

கடந்தாண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் 27 வயதான பெண் ஒருவருடன் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ உறவில் இருந்து வந்தார். ஒருகட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்த பெண் மீண்டும் தனது தாய் வீட்டிற்கே சென்று விட்டார். மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பி வராவிட்டால் நிர்வாண வீடியோக்களை இணையத்தில் கசியவிட்டு விடுவேன் என மிரட்டடி வரவழைத்துள்ளார்.

அந்த பெண்ணை மீண்டும் அடித்து துன்புறுத்தியதுடன், தனது சிறுநீரை குடிக்க வைத்து வற்புறுத்தி கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் பொறுமை இழந்த அவர் அங்கிருந்து தப்பி விட்டார். ஒரு மாத காலத்திற்கு பிறகு போலீசில் புகார் அளித்தார். அப்பொழுது மார்ட்டின் சில கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்டவர் எனும் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் சிறுநீர், கழிப்பறையிலிருந்து தண்ணீரையும் குடிக்க வைத்ததாகவும். தூங்கவிடாமல் தடுக்க, என் மீது ஏற்படுத்திய காயங்களின் மேல் சூடான நீரை ஊற்றுவார், அது மட்டுமல்லாமல் அவர் என் கண்களில் மிளகாய் தூள் கலந்த தண்ணீரை தெளிப்பார்’ என்று பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here