புதிய வாக்காளர்களுக்கு அவர்களுடைய வாக்காளர் அடையாள அட்டையுடன் தனிப்பட்ட கடிதம் ஒன்று தரப்பட்டிருக்கும் என்ற செய்தியை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இந்த முயற்சியை எடுத்துள்ளார். புது வாக்காளர் அட்டை கொடுக்கப்படும்போதே இந்த தனிப்பட்ட கடிதமும் வழங்கப்படும். அதில் வாக்காளரோட வழிகாட்டி மற்றும் வாழ்த்து கடிதம். அதன் பிறகு நெறிமுறை என்னென்ன என்று அனைத்தும் அதில் இருக்கும் என்றும் கூறியுள்ளனர். இந்த திட்டம் எதற்காக என்றால் முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்ப்பு திட்டம் வாக்காளர்கள் அவர்களுடைய கடமை என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ளவதற்காக இதனை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்