பாலிவுட் நடிகர் ஆமீர்கான், நாக சைதன்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சத்தா படத்தை பார்த்து நடிகர் பார்த்திபன், கண்ணீர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பார்த்திபன் கண்ணீர் :
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் பார்த்திபன். இவர் நடிப்பில் வெளிவந்த இரவின் நிழல் திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஆமிர் கான் நடிப்பில் உருவான லால் சிங் சத்தா படத்தில் கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம், நாளை மறுநாள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இதன் நிகழ்ச்சிக்காக ஆமீர்கான் சென்னை வந்துள்ளார்.
இந்த படம் குறித்து, கருத்து பதிவிட்ட பார்த்திபன் இந்த திரைப்படம் கண்ணீரை வரவழைத்து விட்டதாகவும், விருப்பு வெறுப்பு நிறைந்த இந்த சமூகத்தில் அன்பை பரப்பும் இந்த படம் அற்புதம் நிறைந்த ஒன்று.
அர்ப்பணிப்புடன் அன்பை, வெளிப்படுத்திய இந்த படக்குழுவுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் என்று பதிவிட்டார். அதுவும் குறிப்பாக, சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா நடிப்பு அபாரம் நிறைந்ததாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
Lal singh Chaddha ‘பார்த்து
கண் கலங்க அமீர் கானிடம் சொன்னேன்,
“ U r just spreading LOVE through this film to a society where there’s is hatred and negativity”
Amazing movie. அன்பை,அர்ப்பணிப்பை, காதலை,கடமையை கண்ணியத்தை இதை வட சிறப்பாக ஒரு படத்தில் சொல்ல முடியுமா? வெறுப்பை continu pic.twitter.com/p77eZFim0t— Radhakrishnan Parthiban (@rparthiepan) August 8, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்