தமிழ் நாட்டில் புகழ் மிக்க நாட்டுப்புற பாடகர்களாக விளங்குபவர்கள் புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதி. தமிழக அரசு புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இவர் பல சினிமா பாடல்களையும் பாடியுள்ளார்.
சினிமா தாண்டி பல டிவி நிகழ்ச்சிகள், கச்சேரிகளிலும் பாடியுள்ளார். இந்நிலையில் இவருக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது புஷ்பவனம் குப்புசாமி சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒரு சந்தைக்கு சில செடிகளை வாங்க சென்றுள்ளார். ஆனால் அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு ஒரு சோகமான விஷயம் நடந்துள்ளது.
இருக்குற தொழில் பத்தாதுன்னு இது வேறயா வனிதா – அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!
அதாவது குப்புசாமி வைத்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள மொபைல் போன் அங்கு திருடப்பட்டுள்ளது. இவருடன் சேர்ந்து 5 நபர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு செல்போன் திருடு போயுள்ளது. இவர்கள் அளித்த புகாரில் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்