கிரிக்கெட் ஜாம்பவானான சச்சினுக்கு இருந்ததே போலவே விராட் கோலிக்கும் இருக்கு என்று ஒரு விஷயத்தை குறிப்பிட்டு குமார் சங்கக்கார கூறியுள்ளார்.
விராட் கோலி:
இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சில சீனியர் வீரர்களுக்கு இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வு நேரத்தை தங்களது குடும்பத்துடன் வீரர்கள் செலவளித்து வருகின்றன. இவர்கள் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இணைவார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த ஒருநாள் தொடர்கள் முறையை, 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. சீனியர் வீரர்களில், விராட் கோலி, சச்சினின் நூறாவது சதத்தை எட்டுவார் என அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதாவது, இதுவரை அதிக சதம் அடித்த வீரர்களில் 100 சதத்துடன் சச்சின் முதலிடத்திலும், விராட் கோலி 72 சதங்களுடன் 2வது இடத்திலும் உள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!!
இந்நிலையில், இலங்கை அணியின் குமார் சங்கக்கார கடந்த காலங்களில் சச்சின் மீது இந்திய ரசிகர்கள் எவ்வளவு எதிர்பார்ப்புகளும் உணர்ச்சிகளும் வைத்திருந்தானாரோ, அதை போல விராட் கோலி மீது தற்போது வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.