கேரள மாநிலம் கண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயிலில் தீ விபத்து., தீவிர விசாரணையில் போலீசார்!!

0
கேரள மாநிலம் கண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயிலில் தீ விபத்து., தீவிர விசாரணையில் போலீசார்!!
கேரள மாநிலம் கண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயிலில் தீ விபத்து., தீவிர விசாரணையில் போலீசார்!!

திருவனந்தபுரம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் இன்று தீ விபத்துக்குள்ளான சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா- கண்ணூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி 3 பெட்டிகளில், இன்று அதிகாலை 1.25 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், உடனடியாக தீயை அனைத்து , மற்ற track குகளை கழட்டி விட்டு தீ பரவுவதை கட்டுப்படுத்திய உள்ளனர் . மேலும் அந்த ரயில் பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.இவ்வாறு ரயிலில் தீ பிடிக்கும் சம்பவம் இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி இதே ஆலப்புழா-கண்ணூர் ரயிலில் நடந்ததுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அதிகரிக்கும் அகவிலைப்படி உயர்வு…, மாநில அரசுகளின் புள்ளி விவரம்!!

அதில் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவிபத்தை ஏற்படுத்தி இளைஞர் ஷாருக் சைபி என்ற இளைஞர் மீது சிபிஐ துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் இந்த சம்பவத்திற்கு இன்று நடந்துள்ள தீ விபத்துக்கு ஏதும் தொடர்பு இருக்கிறதா? இல்லை வேறு யாருக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் இந்த வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here