முதன்முறையாக கடற்கரையில் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ் – என்ன இப்படி ஆகிட்டீங்க?? ஷாக்கான ரசிகர்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு என பிசியாக இருக்கும் கீர்த்தி தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடற்கரையில் நின்றிருந்தவாறு போஸ் கொடுத்துள்ளார். மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருக்கும் கீர்த்தியை பார்த்த பலரும் ஷாக் ஆகி உள்ளனர்.

கீர்த்தி சுரேஷ்

தமிழில் வெளியான ‘இது என்ன மாயம்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் கீர்த்தி. இந்த படம் அவ்வளவாக ஹிட் கொடுக்கவில்லை. அதன் பிறகு ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்ததன் மூலமே இவருக்கு பெயரும் புகழும் கிடைத்தது. ஏற்கனவே இவரின் அம்மாவும் தமிழ் நடிகை என்பதால் மேலும் பிரபலமானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன. தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மேலும் இவரை பலரும் கிண்டலடித்தும் வந்தனர். ஏனெனில் இவரின் நடிப்பில் இவர் தரும் ரியாக்சன் பலரையும் சிரிக்க தான் வைத்தது. இதற்காகவே தனது அம்மாவுடன் பல முறை நடித்து பழகிக்கொண்டாராம்.

உச்சகட்ட கவர்ச்சியில் இடுப்பழகை காட்டிய அனிகா சுரேந்தர்!!

மேலும் எடுத்த எடுப்பிலேயே விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறும் அளவிற்கு இவரின் வளர்ச்சி இருந்தது. பல நடிகைகளும் சற்று பொறாமை பட தான் செய்தார்கள். மக்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷ்க்கு நல்ல வரவேற்பு இருக்க தான் செய்தது.

இந்நிலையில் அவர் தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்துள்ளார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தனர். மேலும் அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க போவதாகவும் பேச்சுக்கள் வந்தன.

இப்பொழுது அவர் பல புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது கடற்கரையில் நின்றவாறு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த பலரும் கீர்த்தி சுரேஷா இது என ஷாக் ஆகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here